Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு

Meaning

‘He comes again; who left my side; and I shall taste love’s joy;’- My heart with rapture swells; when thoughts like these my mind employ.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Mutual Desire and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
காமம்பிரிந்தார்வரவுள்ளிக்
கோடுகொடேறுமென்நெஞ்சு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Mutual Desire · அவர்வயின்விதும்பல்

Thirukkural 1264 — குறள் 1264

Tamil verse — தமிழ் குறள்

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு

English transliteration

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்\nகோடுகொ டேறுமென் நெஞ்சு

Meaning in Tamil — தமிழ் பொருள்

முன்பு கூடியிருந்த காதலைக்‌ கைவிட்டுப்‌ பிரிந்த அவருடைய வருகையை நினைத்து என்‌ நெஞ்சம்‌ மரத்தின்‌ கிளைகளின்மேலும்‌ ஏறிப்‌ பார்க்கின்றது.

Meaning in English

‘He comes again; who left my side; and I shall taste love’s joy;’- My heart with rapture swells; when thoughts like these my mind employ.

Thirukkural 1264 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Mutual Desire (அவர்வயின்விதும்பல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.