Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு

Meaning

O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor flies.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Mutual Desire and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
கொண்கனைக்கண்ணாரக்கண்டபின்
நீங்கும்என்மென்தோள்பசப்பு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Mutual Desire · அவர்வயின்விதும்பல்

Thirukkural 1265 — குறள் 1265

Tamil verse — தமிழ் குறள்

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு

English transliteration

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்\nநீங்கும்என் மென்தோள் பசப்பு

Meaning in Tamil — தமிழ் பொருள்

என்‌ காதலனைக்‌ கண்ணாரக்‌ காண்பேனாக; கண்டபிறகு; என்னுடைய மெல்லிய தோளில்‌ உண்டாகிய பசலைநிறம்‌ தானே நீங்கி விடும்‌.

Meaning in English

O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor flies.

Thirukkural 1265 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Mutual Desire (அவர்வயின்விதும்பல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.