Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு

Meaning

One day will seem like seven to those who watch and yearn For that glad day when wanderers from afar return.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Mutual Desire and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
எழுநாள்போல்செல்லும்சேண்சென்றார்
வருநாள்வைத்துஏங்குபவர்க்கு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Mutual Desire · அவர்வயின்விதும்பல்

Thirukkural 1269 — குறள் 1269

Tamil verse — தமிழ் குறள்

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு

English transliteration

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்\nவருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு

Meaning in Tamil — தமிழ் பொருள்

தொலைவில்‌ உள்ள வெளிநாட்டிற்குச்‌ சென்ற காதலர்‌ திரும்பிவரும்‌ நாளை நினைத்து ஏங்கும்‌ மகளிர்க்கு ஒருநாள்‌ ஏழுநாள்‌ போல(நெடிதாகக்‌) கழியும்‌.

Meaning in English

One day will seem like seven to those who watch and yearn For that glad day when wanderers from afar return.

Thirukkural 1269 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Mutual Desire (அவர்வயின்விதும்பல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.