Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து

Meaning

To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Charity and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
ஈவதேஈகைமற்றெல்லாம்
குறியெதிர்ப்பைநீரதுடைத்து

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Charity · ஈகை

Thirukkural 221 — குறள் 221

Tamil verse — தமிழ் குறள்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து

English transliteration

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nகுறியெதிர்ப்பை நீர துடைத்து

Meaning in Tamil — தமிழ் பொருள்

வறியவர்க்கு ஒரு பொருளைக்‌ கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக்‌ கொடுப்பதெல்லாம்‌ பயனை எதிர்பார்த்துக்‌ கொடுக்கும்‌ தன்மை உடையது

Meaning in English

To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.

Thirukkural 221 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Charity (ஈகை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.