Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்

Meaning

The foes who thought to triumph, find their thoughts were vain, If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Knowing the Place and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
எண்ணம்இழப்பர்இடனறிந்து
துன்னியார்துன்னிச்செயின்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Knowing the Place · இடனறிதல்

Thirukkural 494 — குறள் 494

Tamil verse — தமிழ் குறள்

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்

English transliteration

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து\nதுன்னியார் துன்னிச் செயின்

Meaning in Tamil — தமிழ் பொருள்

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச்‌ செயலை நெருங்கிச்‌ செய்வாராயின்‌, அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர்‌ தம்‌ எண்ணத்தை இழந்துவிடுவார்‌.

Meaning in English

The foes who thought to triumph, find their thoughts were vain, If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.

Thirukkural 494 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Knowing the Place (இடனறிதல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.