Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்

Meaning

“Man’s frame is sorrow’s target’, the noble mind reflects, Nor meets with troubled mind the sorrows it expects. The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Hopefulness in Trouble and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
உடம்பிடும்பைக்கென்றுகலக்கத்தைக்
கையாறாக்கொள்ளாதாம்மேல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Hopefulness in Trouble · இடுக்கணழியாமை

Thirukkural 627 — குறள் 627

Tamil verse — தமிழ் குறள்

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்

English transliteration

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்\nகையாறாக் கொள்ளாதாம் மேல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

மேலோர்‌, உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம்‌ வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக்‌ கொள்ளமாட்டார்‌.

Meaning in English

“Man’s frame is sorrow’s target’, the noble mind reflects, Nor meets with troubled mind the sorrows it expects. The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.

Thirukkural 627 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Hopefulness in Trouble (இடுக்கணழியாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.