Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

Meaning

The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Family Life and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
பட்டதேஇல்வாழ்க்கைஅஃதும்
பிறன்பழிப்பதில்லாயின்நன்று

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Family Life · இல்வாழ்க்கை

Thirukkural 49 — குறள் 49

Tamil verse — தமிழ் குறள்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

English transliteration

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nபிறன்பழிப்ப தில்லாயின் நன்று

Meaning in Tamil — தமிழ் பொருள்

அறம்‌ என்று சிறப்பித்துச்‌ சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்‌; அதுவும்‌ மற்றவன்‌ பழிக்கும்‌ குற்றம்‌ இல்லாமல்‌ விளங்கினால்‌ மேலும்‌ நன்மையாகும்‌

Meaning in English

The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it

Thirukkural 49 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Family Life (இல்வாழ்க்கை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.