Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு

Meaning

Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dream..

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Mendicancy and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
ஈதலேபோலும்கரத்தல்
கனவிலும்தேற்றாதார்மாட்டு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Mendicancy · இரவு

Thirukkural 1054 — குறள் 1054

Tamil verse — தமிழ் குறள்

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு

English transliteration

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்\nகனவிலும் தேற்றாதார் மாட்டு

Meaning in Tamil — தமிழ் பொருள்

உள்ளதை மறைத்துக்‌ கூறும்‌ தன்மையைக்‌ கனவிலும்‌ அறியாதவனிடத்தில்‌ இரந்து கேட்பதும்‌ பிறர்க்குக்‌ கொடுப்பதே போன்ற சிறப்புடையது.

Meaning in English

Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dream..

Thirukkural 1054 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Mendicancy (இரவு). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.