Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது

Meaning

Because on earth the men exist, who never say them nay, Men bear to stand before their eyes for help to pray..

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Mendicancy and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
வையகத்துஉண்மையால்கண்ணின்று
இரப்பவர்மேற்கொள்வது

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Mendicancy · இரவு

Thirukkural 1055 — குறள் 1055

Tamil verse — தமிழ் குறள்

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது

English transliteration

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று\nஇரப்பவர் மேற்கொள் வது

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஒருவர்முன்‌ நின்று இரப்பவர்‌ அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று, ஒளித்துக்‌ கூறாத நன்மக்கள்‌ உலகத்தில்‌ இருப்பதால்தான்‌.

Meaning in English

Because on earth the men exist, who never say them nay, Men bear to stand before their eyes for help to pray..

Thirukkural 1055 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Mendicancy (இரவு). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.