Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

Meaning

The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Not Drinking Palm-Wine and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
நல்லாள்புறங்கொடுக்கும்கள்ளென்னும்
பேணாப்பெருங்குற்றத்தார்க்கு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Not Drinking Palm-Wine · கள்ளுண்ணாமை

Thirukkural 924 — குறள் 924

Tamil verse — தமிழ் குறள்

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

English transliteration

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்\nபேணாப் பெருங்குற்றத் தார்க்கு

Meaning in Tamil — தமிழ் பொருள்

நாணம்‌ என்று சொல்லப்படும்‌ நல்லவள்‌, கள்‌ என்று சொல்லப்படும்‌ விரும்பத்தகாத பெருங்குற்றம்‌ உடையவர்க்கு எதிரே நிற்காமல்‌ செல்வாள்‌

Meaning in English

The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness

Thirukkural 924 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Not Drinking Palm-Wine (கள்ளுண்ணாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.