Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

Meaning

When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Not Drinking Palm-Wine and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
போழ்திற்களித்தானைக்காணுங்கால்
உள்ளான்கொல்உண்டதன்சோர்வு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Not Drinking Palm-Wine · கள்ளுண்ணாமை

Thirukkural 930 — குறள் 930

Tamil verse — தமிழ் குறள்

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

English transliteration

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்\nஉள்ளான்கொல் உண்டதன் சோர்வு

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஒருவன்‌ தான்‌ கள்‌ உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக்‌ காணுமிடத்தில்‌ உண்டு மயங்குவதால்‌ வரும்‌ சோர்வை நினைக்கமாட்டானோ?

Meaning in English

When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink

Thirukkural 930 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Not Drinking Palm-Wine (கள்ளுண்ணாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.