Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

Meaning

Seek not the gamester’s play; though you should win, Your gain is as the baited hook the fish takes in

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Gaming (Gambling) and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
வென்றிடினும்சூதினைவென்றதூஉம்
தூண்டிற்பொன்மீன்விழுங்கிஅற்று

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Gaming (Gambling) · சூது

Thirukkural 931 — குறள் 931

Tamil verse — தமிழ் குறள்

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

English transliteration

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்\nதூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

Meaning in Tamil — தமிழ் பொருள்

வெற்றியே பெறுவதானாலும்‌ சூதாட்டத்தை விரும்பக்‌ கூடாது. வென்ற வெற்றியும்‌, தூண்டில்‌ இரும்பை இரை என்று மயங்கி மீன்‌ விழுங்கினாற்‌ போன்றது

Meaning in English

Seek not the gamester’s play; though you should win, Your gain is as the baited hook the fish takes in

Thirukkural 931 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Gaming (Gambling) (சூது). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.