Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று

Meaning

Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Not killing and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
மேற்கொண்டொழுகுவான்வாழ்நாள்மேல்
செல்லாதுஉயிருண்ணுங்கூற்று

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Not killing · கொல்லாமை

Thirukkural 326 — குறள் 326

Tamil verse — தமிழ் குறள்

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று

English transliteration

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்\nசெல்லாது உயிருண்ணுங் கூற்று

Meaning in Tamil — தமிழ் பொருள்

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின்மேல்‌, உயிரைக்‌ கொண்டு செல்லும்‌ கூற்றுவனும்‌ செல்லமாட்டான்‌

Meaning in English

Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.

Thirukkural 326 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Not killing (கொல்லாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.