Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்

Meaning

Tf one of a good family betrays want of affection, his descent from it will be called in question

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Nobility and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
நாரின்மைதோன்றின்அவனைக்
குலத்தின்கண்ஐயப்படும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Nobility · குடிமை

Thirukkural 958 — குறள் 958

Tamil verse — தமிழ் குறள்

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்

English transliteration

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்\nகுலத்தின்கண் ஐயப் படும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில்‌ அன்பற்ற தன்மை காணப்பட்டால்‌, அவனை அவனுடைய குடிப்பிறப்புப்‌ பற்றி ஐயப்பட நேரும்‌

Meaning in English

Tf one of a good family betrays want of affection, his descent from it will be called in question

Thirukkural 958 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Nobility (குடிமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.