Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

Meaning

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one’sbirth)

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Nobility and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
கிடந்தமைகால்காட்டும்காட்டும்
குலத்தில்பிறந்தார்வாய்ச்சொல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Nobility · குடிமை

Thirukkural 959 — குறள் 959

Tamil verse — தமிழ் குறள்

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

English transliteration

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்\nகுலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

இன்ன நிலத்தில்‌ இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்‌; அதுபோல்‌ குடியிற்‌ பிறந்தவரின்‌ வாய்ச்சொல்‌ அவருடைய குடிப்பிறப்பைக்‌ காட்டும்‌

Meaning in English

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one’sbirth)

Thirukkural 959 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Nobility (குடிமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.