Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்

Meaning

Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Honour and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
வாழாக்கவரிமாஅன்னார்
உயிர்நீப்பர்மானம்வரின்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Honour · மானம்

Thirukkural 969 — குறள் 969

Tamil verse — தமிழ் குறள்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்

English transliteration

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஉயிர்நீப்பர் மானம் வரின்

Meaning in Tamil — தமிழ் பொருள்

தன்‌ உடம்பிலிருந்து மயிர்‌ நீங்கினால்‌ உயிர்‌ வாழாத கவரிமானைப்‌ போன்றவர்‌ மானம்‌ அழிய நேர்ந்தால்‌ உயிரை விட்டுவிடுவர்‌

Meaning in English

Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs

Thirukkural 969 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Honour (மானம்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.