Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்

Meaning

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family willdisappear.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Unsluggishness and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
யுள்வந்தகுற்றம்ஒருவன்
மடியாண்மைமாற்றக்கெடும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Unsluggishness · மடியின்மை

Thirukkural 609 — குறள் 609

Tamil verse — தமிழ் குறள்

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்

English transliteration

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்\nமடியாண்மை மாற்றக் கெடும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஒருவன்‌ சோம்பலை ஆளுந்‌ தன்மையை மாற்றி விட்டால்‌ அவனுடைய குடியிலும்‌ ஆண்மையிலும்‌ வந்த குற்றம்‌ தீர்ந்து விடும்‌.

Meaning in English

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family willdisappear.

Thirukkural 609 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Unsluggishness (மடியின்மை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.