Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

Meaning

Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Knowledge of the True and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
உள்ளதுஉணரின்ஒருதலையாப்
பேர்த்துள்ளவேண்டாபிறப்பு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Knowledge of the True · மெய்யுணர்தல்

Thirukkural 357 — குறள் 357

Tamil verse — தமிழ் குறள்

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

English transliteration

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்\nபேர்த்துள்ள வேண்டா பிறப்பு

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஒருவனுடைய உள்ளம்‌ உண்மைப்‌ பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால்‌, அவனுக்கு மீண்டும்‌ பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா

Meaning in English

Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True Being.

Thirukkural 357 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Knowledge of the True (மெய்யுணர்தல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.