Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு

Meaning

True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Knowledge of the True and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
பேதைமைநீங்கச்சிறப்பென்னும்
செம்பொருள்காண்பதுஅறிவு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Knowledge of the True · மெய்யுணர்தல்

Thirukkural 358 — குறள் 358

Tamil verse — தமிழ் குறள்

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு

English transliteration

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்\nசெம்பொருள் காண்பது அறிவு

Meaning in Tamil — தமிழ் பொருள்

பிறவித்‌ துன்பத்திற்குக்‌ காரணமான அறியாமை நீங்குமாறு, முத்தி என்னும்‌ சிறந்த நிலைக்குக்‌ காரணமான செம்பொருளைக்‌ காண்பதே மெய்யுணர்வு

Meaning in English

True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven.

Thirukkural 358 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Knowledge of the True (மெய்யுணர்தல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.