Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு

Meaning

A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms)and (yet) pay the full tribute to its sovereign.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Land and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
மேல்வருங்கால்தாங்கிஇறைவற்கு
இறையொருங்குநேர்வதுநாடு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · The Land · நாடு

Thirukkural 733 — குறள் 733

Tamil verse — தமிழ் குறள்

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு

English transliteration

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு\nஇறையொருங்கு நேர்வது நாடு

Meaning in Tamil — தமிழ் பொருள்

(மற்ற நாட்டு மக்கள்‌ குடியேறுவதால்‌) சுமை ஒரு சேரத்‌ தன்மேல்‌ வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள்‌ முழுவதும்‌ தரவல்லது நாடாகும்‌

Meaning in English

A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms)and (yet) pay the full tribute to its sovereign.

Thirukkural 733 belongs to the wealth (பொருட்பால்) section, chapter The Land (நாடு). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.