Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு

Meaning

A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, anddestructive foes.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Land and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
ஓவாப்பிணியும்செறுபகையும்
சேராதியல்வதுநாடு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · The Land · நாடு

Thirukkural 734 — குறள் 734

Tamil verse — தமிழ் குறள்

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு

English transliteration

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்\nசேரா தியல்வது நாடு

Meaning in Tamil — தமிழ் பொருள்

மிக்க பசியும்‌, ஓயாத நோயும்‌, (வெளியே இருந்துவந்து தாக்கி) அழிவு செய்யும்‌ பகையும்‌ தன்னிடம்‌ சேராமல்‌ நல்ல வகையில்‌ நடைபெறுவதே நாடாகும்‌

Meaning in English

A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, anddestructive foes.

Thirukkural 734 belongs to the wealth (பொருட்பால்) section, chapter The Land (நாடு). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.