Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு

Meaning

As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Shame and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
குறித்தஉயிரெல்லாம்நாண்என்னும்
நன்மைகுறித்ததுசால்பு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Shame · நாணுடைமை

Thirukkural 1013 — குறள் 1013

Tamil verse — தமிழ் குறள்

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு

English transliteration

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்\nநன்மை குறித்தது சால்பு

Meaning in Tamil — தமிழ் பொருள்

எல்லா உயிர்களும்‌ ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக்‌ கொண்டவை: சால்பு என்பது, நாணம்‌ என்று சொல்லபடும்‌ நல்ல தன்மையை இருப்பிடமாகக்‌ கொண்டது

Meaning in English

As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection

Thirukkural 1013 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Shame (நாணுடைமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.