Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்

Meaning

There’s nought of greater worth than woman’s long-enduring soul, Who, vexed by love like ocean waves, climbs not the ‘horse of palm’..

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Abandonment of Reserve and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
காமம்உழந்தும்மடலேறாப்
பெண்ணின்பெருந்தக்கதில்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · The Abandonment of Reserve · நாணுத்துறவுரைத்தல்

Thirukkural 1137 — குறள் 1137

Tamil verse — தமிழ் குறள்

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில்

English transliteration

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்\nபெண்ணின் பெருந்தக்க தில்

Meaning in Tamil — தமிழ் பொருள்

கடல்போன்ற காமநோயால்‌ வருந்தியும்‌, மடலேறாமல்‌ துன்பத்தைப்‌ பொறுத்துக்கொண்டிருக்கும்‌ பெண்‌ பிறப்பைப்‌ போல்‌ பெருமையுடைய பிறவி இல்லை.

Meaning in English

There’s nought of greater worth than woman’s long-enduring soul, Who, vexed by love like ocean waves, climbs not the ‘horse of palm’..

Thirukkural 1137 belongs to the love (காமத்துப்பால்) section, chapter The Abandonment of Reserve (நாணுத்துறவுரைத்தல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.