Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது

Meaning

From thought of her unfailing gladness springs,\nSweeter than palm-rice wine the joy love brings.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Sad Memories and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
தீராப்பெருமகிழ்செய்தலால்
கள்ளினும்காமம்இனிது

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Sad Memories · நினைந்தவர்புலம்பல்

Thirukkural 1201 — குறள் 1201

Tamil verse — தமிழ் குறள்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது

English transliteration

உள்ளினும் தீராப் பெருமகிழ்\nசெய்தலால் கள்ளினும் காமம் இனிது

Meaning in Tamil — தமிழ் பொருள்

நினைந்தாலும்‌ தீராத பெரிய மகிழ்ச்சியைச்‌ செய்தலால்‌ (உண்டபோது மட்டும்‌ மகிழ்ச்சி தரும்‌) கள்ளைவிடக்‌ காமம்‌ இன்பமானதாகும்‌.

Meaning in English

From thought of her unfailing gladness springs,\nSweeter than palm-rice wine the joy love brings.

Thirukkural 1201 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Sad Memories (நினைந்தவர்புலம்பல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.