Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்

Meaning

How great is love! Behold its sweetness past belief!\nThink on the lover, and the spirit knows no grief.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Sad Memories and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
இனிதேகாண்காமம்தாம்வீழ்வார்
நினைப்பவருவதொன்றுஇல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Sad Memories · நினைந்தவர்புலம்பல்

Thirukkural 1202 — குறள் 1202

Tamil verse — தமிழ் குறள்

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்

English transliteration

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம்\nவீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

தாம்‌ விரும்புகின்ற காதலர்‌ தம்மை நினைத்தலும்‌ பிரிவால்‌ வரக்கூடிய துன்பம்‌ இல்லாமற்‌ போகின்றது! அதனால்‌ காமம்‌ எவ்வளவாயினும்‌ இன்பம்‌ தருவதே ஆகும்‌.

Meaning in English

How great is love! Behold its sweetness past belief!\nThink on the lover, and the spirit knows no grief.

Thirukkural 1202 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Sad Memories (நினைந்தவர்புலம்பல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.