Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்

Meaning

A fit of sneezing threatened, but it passed away;\nHe seemed to think of me, but do his fancies stray?

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Sad Memories and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
போன்றுநினையார்கொல்தும்மல்
சினைப்பதுபோன்றுகெடும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Sad Memories · நினைந்தவர்புலம்பல்

Thirukkural 1203 — குறள் 1203

Tamil verse — தமிழ் குறள்

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்

English transliteration

நினைப்பவர் போன்று நினையார்கொல்\nதும்மல் சினைப்பது போன்று கெடும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

தும்மல்‌ வருவதுபோலிருந்து வாராமல்‌ அடங்குகின்றதே! என்‌ காதலர்‌ என்னை நினைப்பவர்போலிருந்து நினையாமல்‌ விடுகின்றாரோ?.

Meaning in English

A fit of sneezing threatened, but it passed away;\nHe seemed to think of me, but do his fancies stray?

Thirukkural 1203 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Sad Memories (நினைந்தவர்புலம்பல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.