Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து

Meaning

Dear life departs, when his ungracious deeds I ponder o’er,\nWho said erewhile, “We’re one for evermore’.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Sad Memories and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
இன்னுயிர்வேறல்லம்என்பார்
அளியின்மைஆற்றநினைந்து

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Sad Memories · நினைந்தவர்புலம்பல்

Thirukkural 1209 — குறள் 1209

Tamil verse — தமிழ் குறள்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து

English transliteration

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்\nஅளியின்மை ஆற்ற நினைந்து

Meaning in Tamil — தமிழ் பொருள்

‘நாம்‌ இருவரும்‌ வேறு அல்லேம்‌’ என்று அடிக்கடி சொல்லும்‌ அவர்‌ இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைந்து என்‌ இனிய உயிர்‌ அழிகின்றது.

Meaning in English

Dear life departs, when his ungracious deeds I ponder o’er,\nWho said erewhile, “We’re one for evermore’.

Thirukkural 1209 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Sad Memories (நினைந்தவர்புலம்பல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.