Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்

Meaning

Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Discipline and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
ஒட்டஒழுகல்பலகற்றும்
கல்லார்அறிவிலாதார்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Discipline · ஒழுக்கமுடைமை

Thirukkural 140 — குறள் 140

Tamil verse — தமிழ் குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்

English transliteration

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்\nகல்லார் அறிவிலா தார்

Meaning in Tamil — தமிழ் பொருள்

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும்‌ முறையைக்‌ கற்காதவர்‌, பல நூல்களைக்‌ கற்றிருந்த போதிலும்‌ அறிவில்லாதவரே ஆவர்‌

Meaning in English

Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant.

Thirukkural 140 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Discipline (ஒழுக்கமுடைமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.