Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்

Meaning

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Chastity and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
பெட்டொழுகும்பேதைமைஞாலத்து
அறம்பொருள்கண்டார்கண்இல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Chastity · பிறனில் விழையாமை

Thirukkural 141 — குறள் 141

Tamil verse — தமிழ் குறள்

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்

English transliteration

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\nஅறம்பொருள் கண்டார்கண் இல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும்‌ அறியாமை, உலகத்தில்‌ அறமும்‌ பொருளும்‌ ஆராய்ந்து கண்டவரிடம்‌ இல்லை

Meaning in English

The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

Thirukkural 141 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Chastity (பிறனில் விழையாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.