Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்

Meaning

Than hate of many foes incurred, works greater woe\nTen-fold, of worthy men the friendship to forego.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Seeking the Aid of Great Men and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
பகைகொளவிற்பத்தடுத்ததீமைத்தே
நல்லார்தொடர்கைவிடல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Seeking the Aid of Great Men · பெரியாரைத் துணைக்கோடல்

Thirukkural 450 — குறள் 450

Tamil verse — தமிழ் குறள்

பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்

English transliteration

பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே\nநல்லார் தொடர்கை விடல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

நல்லவராகிய பெரியாரின்‌ தொடர்பைக்‌ கைவிடுதல்‌ பலருடைய பகையைத்‌ தேடிக்கொள்வதைவிடப்‌ பத்து மடங்கு தீமை உடையதாகும்‌.

Meaning in English

Than hate of many foes incurred, works greater woe\nTen-fold, of worthy men the friendship to forego.

Thirukkural 450 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Seeking the Aid of Great Men (பெரியாரைத் துணைக்கோடல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.