Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்

Meaning

If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Folly and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
ஒன்றோபுனைபூணும்கையறியாப்
பேதைவினைமேற்கொளின்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Folly · பேதைமை

Thirukkural 836 — குறள் 836

Tamil verse — தமிழ் குறள்

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்

English transliteration

பொய்படும் ஒன்றோ புனைபூணும்\nகையறியாப் பேதை வினைமேற் கொளின்

Meaning in Tamil — தமிழ் பொருள்

ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற்‌ கொண்டால்‌ (அந்தச்‌ செயல்‌ முடிவுபெறாமல்‌) பொய்படும்‌; அன்றியும்‌ அவன்‌ குற்றவாளியாகித்‌ தளை பூணுவான்‌.

Meaning in English

If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.

Thirukkural 836 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Folly (பேதைமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.