Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை

Meaning

If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Folly and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
ஆரத்தமர்பசிப்பர்பேதை
பெருஞ்செல்வம்உற்றக்கடை

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Folly · பேதைமை

Thirukkural 837 — குறள் 837

Tamil verse — தமிழ் குறள்

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை

English transliteration

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர்\nபேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை

Meaning in Tamil — தமிழ் பொருள்

பேதை பெருஞ்‌ செல்வம்‌ அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத) அயலார்‌ நிறைய நன்மை பெற. அவனுடைய சுற்றத்தார்‌ பசியால்‌ வருந்துவர்‌.

Meaning in English

If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.

Thirukkural 837 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Folly (பேதைமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.