Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

Meaning

Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects andfails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Unforgetfulness and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
போற்றிச்செயல்வேண்டும்செய்யாது
இகழ்ந்தார்க்குஎழுமையும்இல்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Unforgetfulness · பொச்சாவாமை

Thirukkural 538 — குறள் 538

Tamil verse — தமிழ் குறள்

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

English transliteration

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது\nஇகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

Meaning in Tamil — தமிழ் பொருள்

சான்றோர்‌ புகழ்ந்து சொல்லிய செயல்களைப்‌ போற்றிச்‌ செய்ய வேண்டும்‌; அவ்வாறு செய்யாமல்‌ மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும்‌ நன்மை இல்லை.

Meaning in English

Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects andfails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.

Thirukkural 538 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Unforgetfulness (பொச்சாவாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.