Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

Meaning

Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Unforgetfulness and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
கெட்டாரைஉள்ளுகதாந்தம்
மகிழ்ச்சியின்மைந்துறும்போழ்து

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Unforgetfulness · பொச்சாவாமை

Thirukkural 539 — குறள் 539

Tamil verse — தமிழ் குறள்

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

English transliteration

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்\nமகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

Meaning in Tamil — தமிழ் பொருள்

தாம்‌ தம்‌ மகிழ்ச்சியால்‌ செருக்குக்‌ கொண்டு கடமையை மறந்திருக்கும்‌ போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால்‌ முற்காலத்தில்‌ அழிந்தவரை நினைக்கவேண்டும்‌.

Meaning in English

Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.

Thirukkural 539 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Unforgetfulness (பொச்சாவாமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.