Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று

Meaning

Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Renunciation of Flesh and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
தாயிரம்வேட்டலின்ஒன்றன்
உயிர்செகுத்துண்ணாமைநன்று

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · The Renunciation of Flesh · புலான்மறுத்தல்

Thirukkural 259 — குறள் 259

Tamil verse — தமிழ் குறள்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று

English transliteration

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்\nஉயிர்செகுத் துண்ணாமை நன்று

Meaning in Tamil — தமிழ் பொருள்

நெய்‌ முதலிய பொருள்களைத்‌ தீயில்‌ சொரிந்து ஆயிரம்‌ வேள்விகள்‌ செய்தலைவிட, ஒன்றன்‌ உயிரைக்‌ கொன்று உடம்பைத்‌ தின்னாதிருத்தல்‌ நல்லது

Meaning in English

Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.

Thirukkural 259 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter The Renunciation of Flesh (புலான்மறுத்தல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.