Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு

Meaning

From thy regard all womankind Enjoys an equal grace; O thou of wandering fickle mind; I shrink from thine embrace!

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Feigned Anger and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
எல்லாரும்கண்ணின்பொதுஉண்பர்
நண்ணேன்பரத்தநின்மார்பு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Feigned Anger · புலவி நுணுக்கம்

Thirukkural 1311 — குறள் 1311

Tamil verse — தமிழ் குறள்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு

English transliteration

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்\nநண்ணேன் பரத்தநின் மார்பு

Meaning in Tamil — தமிழ் பொருள்

பரத்தமை உடையாய்‌! பெண்தன்மை உடையவர்‌ எல்லாரும்‌ தம்தம்‌ கண்களால்‌ பொதுப்‌ பொருளாகக்‌ கொண்டு நுகர்கின்றார்கள்‌; ஆகையால்‌ உன்‌ மார்பைப்‌ பொருந்தேன்‌.

Meaning in English

From thy regard all womankind Enjoys an equal grace; O thou of wandering fickle mind; I shrink from thine embrace!

Thirukkural 1311 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Feigned Anger (புலவி நுணுக்கம்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.