Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு

Meaning

Than rest in her soft arms to whom the soul is giv’n, Is any sweeter joy in his, the Lotus-eyed-one’s heaven?.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Rejoicing in the Embrace and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
மென்றோள்துயிலின்இனிதுகொல்
தாமரைக்கண்ணான்உலகு

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

love · காமத்துப்பால் · Rejoicing in the Embrace · புணர்ச்சிமகிழ்தல்

Thirukkural 1103 — குறள் 1103

Tamil verse — தமிழ் குறள்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு

English transliteration

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்\nதாமரைக் கண்ணான் உலகு

Meaning in Tamil — தமிழ் பொருள்

தாமரைக்‌ கண்ணனுடைய உலகம்‌, தாம்‌ விரும்பும்‌ காதலியரின்‌ மெல்லிய தோள்களில்‌ துயிலும்‌ துயில்போல்‌ இனிமை உடையதோ?.

Meaning in English

Than rest in her soft arms to whom the soul is giv’n, Is any sweeter joy in his, the Lotus-eyed-one’s heaven?.

Thirukkural 1103 belongs to the love (காமத்துப்பால்) section, chapter Rejoicing in the Embrace (புணர்ச்சிமகிழ்தல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about love.