Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

Meaning

(A king’s) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Selection and Employment and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
செய்கிற்பாற்குஅல்லால்வினைதான்
சிறந்தானென்றுஏவற்பாற்றன்று

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · Selection and Employment · தெரிந்துவினையாடல்

Thirukkural 515 — குறள் 515

Tamil verse — தமிழ் குறள்

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

English transliteration

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்\nசிறந்தானென்று ஏவற்பாற் றன்று

Meaning in Tamil — தமிழ் பொருள்

(செய்யும்‌ வழிகளை) அறிந்து இடையூறுகளை‌ தாங்கிச்‌ செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல்‌, மற்றவனைச்‌ சிறந்தவன்‌ என்று கருதி ஒரு செயலைச்‌ செய்யுமாறு ஏவக்கூடாது.

Meaning in English

(A king’s) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

Thirukkural 515 belongs to the wealth (பொருட்பால்) section, chapter Selection and Employment (தெரிந்துவினையாடல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.