Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்

Meaning

The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, evenwhile it seems to continue.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to The Knowledge of Power and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
வாழாதான்வாழ்க்கைஉளபோல
இல்லாகித்தோன்றாக்கெடும்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

wealth · பொருட்பால் · The Knowledge of Power · வலியறிதல்

Thirukkural 479 — குறள் 479

Tamil verse — தமிழ் குறள்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்

English transliteration

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல\nஇல்லாகித் தோன்றாக் கெடும்

Meaning in Tamil — தமிழ் பொருள்

பொருளின்‌ அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்‌) இருப்பது போல்‌ தோன்றி இல்லாமல்‌ மறைந்து கெட்டுவிடும்‌.

Meaning in English

The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, evenwhile it seems to continue.

Thirukkural 479 belongs to the wealth (பொருட்பால்) section, chapter The Knowledge of Power (வலியறிதல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about wealth.