Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்

Meaning

If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Compassion and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
மெய்ப்பொருள்கண்டற்றால்தேரின்
அருளாதான்செய்யும்அறம்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Compassion · அருளுடைமை

Thirukkural 249 — குறள் 249

Tamil verse — தமிழ் குறள்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்

English transliteration

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்\nஅருளாதான் செய்யும் அறம்

Meaning in Tamil — தமிழ் பொருள்

அருள்‌ மேற்கொள்ளாதவன்‌ செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால்‌, அஃது அறிவு தெளியாதவன்‌ ஒரு நூலின்‌ உண்மைப்‌ பொருளைக்‌ கண்டாற்‌ போன்றது

Meaning in English

If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

Thirukkural 249 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Compassion (அருளுடைமை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.