Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்

Meaning

The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Charity and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
ஆற்றல்பசிஆற்றல்அப்பசியை
மாற்றுவார்ஆற்றலின்பின்

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Charity · ஈகை

Thirukkural 225 — குறள் 225

Tamil verse — தமிழ் குறள்

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்

English transliteration

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை\nமாற்றுவார் ஆற்றலின் பின்

Meaning in Tamil — தமிழ் பொருள்

தவ வலிமை உடையவரின்‌ வலிமை பசியைப்‌ பொறுத்துக்‌ கொள்ளலாகும்‌. அதுவும்‌ அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின்‌ ஆற்றலுக்குப்‌ பிற்பட்டதாகும்‌

Meaning in English

The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).

Thirukkural 225 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Charity (ஈகை). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.