Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது

Meaning

It is impossible to swim the sea of births, except by those who are united to the feet of the gracious Being who is a sea of virtue.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Praise of God and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
அந்தணன்தாள்சேர்ந்தார்க்கல்லால்
பிறவாழிநீந்தல்அரிது

Listen & Learn

Click to play audio

virtue · அறத்துப்பால் · Praise of God · கடவுள் வாழ்த்து

Thirukkural 8 — குறள் 8

Tamil verse — தமிழ் குறள்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது

English transliteration

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nபிறவாழி நீந்தல் அரிது

Meaning in Tamil — தமிழ் பொருள்

அறக்கடலாகிய அந்தணனின் அடிகளைச் சேர்ந்தவர்க்கல்லாமல், மற்றவர்களுக்குப் பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பது அரிது.

Meaning in English

It is impossible to swim the sea of births, except by those who are united to the feet of the gracious Being who is a sea of virtue.

Thirukkural 8 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Praise of God (கடவுள் வாழ்த்து). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.