Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது

Meaning

Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Fame and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
கேடும்உளதாகும்சாக்காடும்
வித்தகர்க்கல்லால்அரிது

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Fame · புகழ்

Thirukkural 235 — குறள் 235

Tamil verse — தமிழ் குறள்

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது

English transliteration

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்\nவித்தகர்க் கல்லால் அரிது

Meaning in Tamil — தமிழ் பொருள்

புகழுடம்பு மேம்படுதலாகும்‌ வாழ்வில்‌ கேடும்‌, புகழ்‌ நிலை நிற்பதாகும்‌ சாவும், அறிவில்‌ சிறந்தவர்க்கு அல்லாமல்‌ மற்றவர்க்கு இல்லை

Meaning in English

Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.

Thirukkural 235 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Fame (புகழ்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.