Add to favourites
Navigation
🛒 Tap to spend in Shop

Kural Text

உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து

Meaning

A favour returned, is not to be based on quantum of favour done, but on the magnanimity of the person who did the favour.

💡

Kural insight

Take this Kural into real life

This Kural belongs to Gratitude and offers a timeless lens for everyday choices. Notice one moment today where its message applies.

Read Word by Word

🪄 Take the magic wand
வரைத்தன்றுஉதவிஉதவி
செயப்பட்டார்சால்பின்வரைத்து

Listen & Learn

Click to play audio

📝 Arrange words in correct order

⏱️ 0s

Build the Kural:

Words:

All words have been placed

virtue · அறத்துப்பால் · Gratitude · செய்ந்நன்றி அறிதல்

Thirukkural 105 — குறள் 105

Tamil verse — தமிழ் குறள்

உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து

English transliteration

உதவி வரைத்தன்று உதவி உதவி\nசெயப்பட்டார் சால்பின் வரைத்து

Meaning in Tamil — தமிழ் பொருள்

கைம்மாறாகச்‌ செய்யும்‌ உதவி முன்செய்த உதவியின்‌ அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின்‌ பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்‌

Meaning in English

A favour returned, is not to be based on quantum of favour done, but on the magnanimity of the person who did the favour.

Thirukkural 105 belongs to the virtue (அறத்துப்பால்) section, chapter Gratitude (செய்ந்நன்றி அறிதல்). Written by the ancient Tamil poet Thiruvalluvar (திருவள்ளுவர்), it teaches timeless wisdom about virtue.