Thirukkural Chapters — 133 Adhikarams across 3 books
1330 verses (குறள்கள்) · Click any chapter to explore
கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு
வான்சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nதான்அமிழ்தம் என்றுணரற் பாற
நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nவேண்டும் பனுவல் துணி
அறன்வலியுறுத்தல்
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஆக்கம் எவனோ உயிர
இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nநல்லாற்றின் நின்ற
வாழ்க்கைத் துணைநலம்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்க
புதல்வரைப் பெறுதல்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nமக்கட்பேறு அல்ல பிற
அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nபுன்கணீர் பூசல் தரு
விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nவேளாண்மை செய்தற்
இனியவைகூறல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nசெம்பொருள் கண்டார்வாய்ச்
செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்றல் அரிது
நடுவு நிலைமை
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nபாற்பட்டு ஒழுகப் பெறின்
அடக்கமுடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஆரிருள் உய்த்து விடும்
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nஉயிரினும் ஓம்பப் படும்
பிறனில் விழையாமை
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\nஅறம்பொருள் கண்டார
பொறையுடைமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nஇகழ்வார்ப் பொறுத்தல் த
அழுக்காறாமை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து\nஅழுக்காறு இலாத இயல்பு
வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nகுற்றமும் ஆங்கே தர
புறங்கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nபுறங்கூறான் என்றல் இனிது
பயனில சொல்லாமை
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nஎல்லாரும் எள்ளப் படும்
தீவினையச்சம்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nதீவினை என்னும் செருக
ஒப்புரவறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு\nமாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு
ஈகை
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nகுறியெதிர்ப்பை நீர துட
புகழ்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nஊதியம் இல்லை உயிர்க்கு
அருளுடைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்\nபொருட்செல்வம் பூரியார் கண்
புலான்மறுத்தல்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்\nஎங்ஙனம் ஆளும் அர
தவம்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை\nஅற்றே தவத்திற் குர
கூடாவொழுக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்\nபூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்
கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்\nகள்ளாமை காக்கதன் ந
வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nதீமை இலாத சொலல்
வெகுளாமை
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்\nகாக்கின்எ
இன்னாசெய்யாமை
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா\nசெய்யாமை மாசற்ற
கொல்லாமை
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்\nபிறவினை எல்லாந் தரும்
நிலையாமை
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்\nபுல்லறி வாண்மை கடை
துறவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஅதனின் அதனின் இலன்
மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்\nமருளானாம் மாணாப் பிறப்பு
அவாவறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்\nதவாஅப் பிறப்பீனும் வி
ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்\nபோகூழால் தோன்றும் மடி
இறைமாட்சி
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்\nஉடையான் அரசருள் ஏறு
கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக
கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய\nநூலின்றிக் கோட்டி கொளல்
கேள்வி
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்\nசெல்வத்து ளெல்
அறிவுடைமை
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nஉள்ளழிக்க லாகா அரண்
குற்றங்கடிதல்
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்\nபெருக்கம் பெருமித நீர
பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை\nதிறனறிந்து தேர்ந்து கொளல
சிற்றினஞ்சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்\nசுற்றமாச் சூழ்ந்து விடு
தெரிந்துசெயல்வகை
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\nஊதியமும் சூழ்ந்து செயல்
வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nதுணைவலியும் தூக்கிச
காலமறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்\nவேந்தர்க்கு வேண்ட
இடனறிதல்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்\nஇடங்கண்ட பின்அல் லது
தெரிந்துதெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்\nதிறந்தெரிந்து தேறப் பட
தெரிந்துவினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த\nதன்மையான் ஆளப் படும்
சுற்றந்தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nசுற்றத்தார் கண்ணே உள
பொச்சாவாமை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த\nஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு
செங்கோன்மை
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்\nதேர்ந்துசெய் வஃத
கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nஅல்லவை செய்தொழுகும
வெருவந்தசெய்யாமை
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்\nஒத்தாங்கு ஒறுப்பது
கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை\nஉண்மையான் உண்டிவ் வுலகு
ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்\nதெற்றென்க மன்னவன் கண்
ஊக்கமுடைமை
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்\nஉடையது உடையரோ மற்று
மடியின்மை
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்\nமாசூர மாய்ந்து கெட
ஆள்வினையுடைமை
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்\nபெருமை முயற்சி தரும்
இடுக்கணழியாமை
இடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஅடுத்தூர்வது அஃதொப்ப தில்
அமைச்சு
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்\nஅருவினையும் மாண்டது அ
சொல்வன்மை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்\nயாநலத்து உள்ளதூஉம் அன்று
வினைத்தூய்மை
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்\nவேண்டிய எல்லாந் தரும்
வினைத்திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்\nமற்றைய எல்லாம் பிற
வினைசெயல்வகை
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு\nதாழ்ச்சியுள் தங்குதல்
தூது
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்\nபண்புடைமை தூதுரைப்ப
மன்னரைச் சேர்ந்தொழுதல்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க\nஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுக
குறிப்பறிதல்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்\nமாறாநீர் வையக் கண
அவையறிதல்
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்\nதொகையறிந்த தூய்மை யவர
அவையஞ்சாமை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்\nதொகையறிந்த தூய்மை யவர
நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்\nசெல்வரும் சேர்வது நாட
அரண்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்\nபோற்று பவர்க்கும் பொ
பொருள்செயல்வகை
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்\nபொருளல்லது இல்லை பொருள்
படைமாட்சி
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை\nவேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தல
படைச்செருக்கு
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்\nபலரென்னை முன்நின்று கல்நின்
நட்பு
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்\nவினைக்கரிய யாவுள காப்பு
நட்பாராய்தல்
நாடாது நட்டலிற் கேடில்லை\nநட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு
பழைமை
பழைமை எனப்படுவது யாதெனின்\nயாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
தீ நட்பு
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை\nபெருகலிற் குன்றல் இனிது
கூடாநட்பு
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை\nநேரா நிரந்தவர் நட்பு
பேதைமை
பேதைமை என்பதொன்று யாதெனின்\nஏதங்கொண்டு ஊதியம் போக விடல்
புல்லறிவாண்மை
அறிவின்மை இன்மையுள் இன்மை\nபிறிதின்மை இன்மையா வையா துலகு
இகல்
இகலென்ப எல்லா உயிர்க்கும்\nபகலென்னும் பண்பின்மை பாரிக்கும் ந
பகைமாட்சி
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக\nஓம்பா மெலியார்மேல் மேக பகை
பகைத்திறந்தெரிதல்
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்\nநகையேயும் வேண்டற்பாற்று அன்று
உட்பகை
நிழல்நீரும் இன்னாத இன்னா\nதமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்
பெரியாரைப் பிழையாமை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை\nபோற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை
பெண்வழிச்சேறல்
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்\nவேண்டாப் பொருளும்
வரைவின்மகளிர்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்\nஇன்சொல் இழுக்கு
கள்ளுண்ணாமை
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்\nகட்காதல் கொண்டொழுகு வ
சூது
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்\nதூண்டிற்பொன் மீன்வி
மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்\nவளிமுதலா எண்ணிய மூன
குடிமை
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்\nசெப்பமும் நாணும் ஒரு
மானம்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்\nகுன்ற வருப விடல்
பெருமை
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு\nஅஃதிறந்து வாழ்தும் என
சான்றாண்மை
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து\nசான்றாண்மை மேற்கொள் பவர
பண்புடைமை
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்\nபண்புடைமை என்னும்
நன்றியில்செல்வம்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்\nசெத்தான் செயக்கி
நாணுடைமை
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்\nநல்லவர் நாணுப் பிற
குடிசெயல்வகை
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்\nபெருமையின் பீடுடையது இல்
உழவு
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்\nஉழந்தும் உழவே தலை
நல்குரவு
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்\nஇன்மையே இன்னா தது
இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்\nஅவர்பழி தம்பழி அன்று
இரவச்சம்
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்\nஇரவாமை கோடி உறும்
கயமை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன\nஒப்பாரி யாங்கண்ட தில்
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nமாதர்கொல் மாலும்என் நெஞ
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு\nநோய்நோக்கொன் றந்நோய் ம
புணர்ச்சிமகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\nஒண்தொடி கண்
நலம்புனைந்துரைத்தல்
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்\nமென்னீரள் யாம்வீழ் பவள்
காதற்சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி\nவாலெயிறு ஊறிய நீர்
நாணுத்துறவுரைத்தல்
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்\nமடலல்லது இல்லை வலி
அலரறிவுறுத்தல்
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்\nபலரறியார் பாக்கியத் தால்
பிரிவாற்றாமை
செல்லாமை உண்டேல் எனக்குரை\nமற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை
படர்மெலிந்திரங்கல்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை\nஇறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும
கண்விதுப்பழிதல்
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ\nதண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது
பசப்புறுபருவரல்
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்\nபசந்தவென் பண்பியார்க்கு உரை
தனிப்படர்மிகுதி
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர்\nபெற்றாரே காமத்துக் காழில் கன
நினைந்தவர்புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ்\nசெய்தலால் கள்ளினும் காமம் இனிது
கனவுநிலையுரைத்தல்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு\nயாதுசெய் வேன்கொல் விருந்து
பொழுதுகண்டிரங்கல்
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்\nவேலைநீ வாழி பொழுது
உறுப்புநலனழிதல்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார்\nஉள்ளி நறுமலர் நாணின கண்
நெஞ்சொடுகிளத்தல்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்\nஎவ்வநோய் தீர்க்க
நிறையழிதல்
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்\nநாணுத்தாழ் வீழ்த்த கதவ
அவர்வயின்விதும்பல்
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nநாளொற்றித் தேய்ந்த வி
குறிப்பறிவுறுத்தல்
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்\nஉரைக்கல் உறுவதொன் றுண்
புணர்ச்சிவிதும்பல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்\nகள்ளுக்கில் காமத்திற் குண்
நெஞ்சொடுபுலத்தல்
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே\nநீஎமக்கு ஆகா தது
புலவி
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்\nஅல்லல்நோய் காண்கம் சிறிது
புலவி நுணுக்கம்
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்\nநண்ணேன் பரத்தநின்
ஊடலுவகை
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்\nவல்லது அவர்அளிக்கு மாறு