Thirukkural Chapters — 28 Adhikarams across 3 books
1330 verses (குறள்கள்) · Click any chapter to explore
கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு
வான்சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nதான்அமிழ்தம் என்றுணரற் பாற
நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nவேண்டும் பனுவல் துணி
அறன்வலியுறுத்தல்
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஆக்கம் எவனோ உயிர
இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nநல்லாற்றின் நின்ற
வாழ்க்கைத் துணைநலம்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்க
புதல்வரைப் பெறுதல்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\nமக்கட்பேறு அல்ல பிற
அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்\nபுன்கணீர் பூசல் தரு
விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nவேளாண்மை செய்தற்
இனியவைகூறல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nசெம்பொருள் கண்டார்வாய்ச்
செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்றல் அரிது
நடுவு நிலைமை
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்\nபாற்பட்டு ஒழுகப் பெறின்
அடக்கமுடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஆரிருள் உய்த்து விடும்
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nஉயிரினும் ஓம்பப் படும்
பிறனில் விழையாமை
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து\nஅறம்பொருள் கண்டார
பொறையுடைமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nஇகழ்வார்ப் பொறுத்தல் த
அழுக்காறாமை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து\nஅழுக்காறு இலாத இயல்பு
வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nகுற்றமும் ஆங்கே தர
புறங்கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்\nபுறங்கூறான் என்றல் இனிது
பயனில சொல்லாமை
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்\nஎல்லாரும் எள்ளப் படும்
தீவினையச்சம்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்\nதீவினை என்னும் செருக
ஒப்புரவறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு\nமாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு
ஈகை
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nகுறியெதிர்ப்பை நீர துட
புகழ்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது\nஊதியம் இல்லை உயிர்க்கு
அருளுடைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்\nபொருட்செல்வம் பூரியார் கண்
புலான்மறுத்தல்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்\nஎங்ஙனம் ஆளும் அர
இறைமாட்சி
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்\nஉடையான் அரசருள் ஏறு
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nமாதர்கொல் மாலும்என் நெஞ